Wednesday, January 7, 2009

சத்யம் - சோகத்திலும் ஒரு காமெடி..

சத்யம் செய்திகளை ஒரு 'பகீர்' (ஆமா, ஆய்த எழுத்து எப்படி போடறது) பீலிங்கோடு "இருக்கிற எகானமில இது வேறயா?" என்று மேய்ந்து கொண்டிருக்கையில் இந்த விஷயத்தை Rediff-இல் பார்த்ததுமே குபீரென்று சிரிப்பு வந்தது..

Earlier in the day, Andhra Pradesh Chief Minister Y V Rajasekhara Reddy had said that he would refer the Satyam matter to CB-CID for investigation !!

ஒரே தொங்கன குடுக்கா...இது என்ன ரேனிகுண்டால பெத்த ராயுடுவ கொலை பண்ண கேசா CB-CID வெச்சு பிடிக்கறதுக்கு? விட்டா ஜாங்கிட் தலைமைல தனிப்படை அமைச்சு தேட சொல்லியிருப்பார் போல ராஜசேகர் ரெட்டி.. mostly இது rediff அடிச்சு விட்ட ந்யூஸ்-னு நெனைக்கிறேன்..

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in